தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் ஆபத்து !

10 Jun, 2024 | 01:18 PM
image

தரமற்ற  சவர்க்காரங்களை  பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு வகையான ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தரமற்ற  சவர்க்காரங்களைப் பயன்படுத்துகின்றனர். 

இவ்வாறு தரமற்ற சவர்க்காரங்களைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் சங்க பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். 

எனவே, பெற்றோர்கள் அனைவரும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சவர்க்காரங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38