யாழில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம்

09 Jun, 2024 | 03:34 PM
image

நமது நிருபர் 

மக்கள் மன்றில் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை பொதுவாக்கெடுப்பும், பொதுநிலைப்பாடும் எனும் தொனிப்பொருளியில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09)  யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மூன்று மணியளவில் நடைபெறுகிறது.

வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை முன்னள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனும், ஆரம்ப உரைய கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரனும், கருத்துரைகளை சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா,  வைத்தியர் சத்தியலிங்கம், குகநாதன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் வழங்குகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நிறைவுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்கவுள்ளதோடு, நன்றியுரையை இம்மானுவல் தயாளனும், கேசவன் சயந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36