நுவரெலியா கந்தப்பளை நகரில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிய நபரொருவர் படுகாயங்களுக்குள்ளாகி கவலைக்கிடமான நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் விபத்தில் கந்தப்பளை கொங்கோடியா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 42 வயதான நபரே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு பஸ்ஸின் சாரதியை கைது செய்த கந்தப்பளை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM