இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றிபெற்றாலும் தொடரை வெல்ல முடியாது என்றாலும் கூட தொடரை இழக்காமல் சமநிலையில் முடிக்க முடியும்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் போட்டியில் 90 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி மழை காரணமாக வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டியே இன்று நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்குவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM