பாட்டாளிபுரம் பூஞ்சோலையாள் பத்திரகாளி அம்பாள் வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் ..!

Published By: Digital Desk 7

07 Jun, 2024 | 03:25 PM
image

மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும்  கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை (06) இடம் பெற்றது.

நேற்றைய தினம் காலை சுப நேரத்தில் மடைப்பெட்டி அருள்மிகு பாட்டாளி புரம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.

அதன்பின்னர் விசேஷ அபிசேக ,அலங்கார பூஜைகள் அருள்மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாளுக்கு  நடைபெற்றது .

கலை இலக்கியவிழாவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். மாலை நிகழ்வில் ஊடக கலை இலக்கிய ஆன்மீக செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஊடகத்துறையில் அரசரத்தினம் அச்சுதன் கெளரவிக்கப்பட்டார்.

ஆலயத்தின் பிரதான செயற்பாட்டாளர் பொ. சற்சிவானந்தம் தலைமையில் ஆலயத்தின் பூஞ்சோலையாள் வரலாற்று   நூல் வெளியீடும் இடம் பெற்றதோடு பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கப்பட்டது.

07.06.2024 இன்று அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று  பொங்கல் விசேட பூஜை நிகழ்வுகள்  நிறைவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23
news-image

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்...

2025-02-07 11:02:30
news-image

“நாட்டிய கலா மந்திர்” மாணவியர்களான அக்ரிதி,...

2025-02-06 18:49:46
news-image

திருக்கோணேச்சரம் ஆலயத்தின் பொதுச்சபை கூட்டம்

2025-02-06 17:37:04
news-image

மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசரப்...

2025-02-06 12:07:16
news-image

கொழும்பில் இந்தியாவின் சர்வதேச “பாரத் ரங்...

2025-02-05 22:17:16
news-image

160ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ஆரம்பித்த...

2025-02-04 17:42:17
news-image

கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

2025-02-03 20:07:59
news-image

திருகோணமலை மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான்...

2025-02-03 13:51:47