செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணிக்கும் பாத யாத்திரிகர்கள் வெருகலை நோக்கி...

05 Jun, 2024 | 05:28 PM
image

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குச் செல்லவுள்ள கதிர்காம பாத யாத்திரிகர்கள் மூதூர் - கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து, அங்கிருந்து இன்று புதன்கிழமை (05) காலை வெருகலை நோக்கி பயணிக்கின்றனர்.

கடந்த மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமான இப்பாத யாத்திரை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இடம்பெறவுள்ள கதிர்காம கொடியேற்றத்தின்போது கதிர்காமத்தை சென்றடையும்.

யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்கு செல்லும் குழுவில் ஆண்கள், பெண்கள் என 88 பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வோர் ஆலயமாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக பாதயாத்திரை குழுத்தலைவர் ஜெயாவேல் தெரிவித்தார்.

  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46