10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

05 Jun, 2024 | 05:30 PM
image

நாட்டின் காலநிலை வலயங்களை அடிப்படையாகக் கொண்டு 10 புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய உள்ளிட்ட பகுதிகளில் புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் இந்த பூங்காக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19