சீரற்ற காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; ரயில் போக்குவரத்தும் தடை

Published By: Vishnu

02 Jun, 2024 | 07:10 PM
image

சீரற்ற காலநிலை காரணமாகப்  பிரதான வீதி, கரையோர வீதி மற்றும் புத்தளம் வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் தாமதமாகச் செல்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல நிலையங்களில் புகையிரத பாதையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகப் புகையிரத பொது முகாமையாளர் இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி பாதையில் பயணிக்கும் புகையிரதம் வாக புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47