மொரட்டுவ சொய்சாபுர பிரதேச தொடர்மாடி கட்டடத்தை மீள புனரமைக்க நிதி உதவி வழங்கல் 

02 Jun, 2024 | 04:51 PM
image

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள சீ தொகுதி தொடர்மாடி கட்டடத்தில் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில், அங்கு வசிக்கும் 64 குடும்பத்தினரும் அப்பாதிப்பினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இதனை ஐ.டி.எம்.என்.சி. (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அங்கு நேற்றைய தினம் (01) உடன் களத்துக்கு விஜயம் செய்த கலாநிதி ஜனகன் சேதமடைந்த இடத்தை பார்வையிட்டதுடன், அந்த தொடர்மாடி கட்டட தொகுதியில் சிறுவர்கள் பலர் வாசித்து வருவது தொடர்பாகவும் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, அக்கட்டடத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை அவதானித்தது, அதனை உடனடியாக புனர்நிர்மானம் செய்வதற்காக ஒரு தொகை நிதியினை வழங்கினார்.

நிதி உதவி வழங்கும் இந்நிகழ்வின்போது ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களும் அத்தொடர்மாடி குடியிருப்பில் உள்ள மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06