உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றம்!

Published By: Ponmalar

31 Mar, 2017 | 09:03 AM
image

உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்  மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி  ஆணைக்குழுவில் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இவர் இடாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான பிரியந்த ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 29 வருடம் அனுபவத்தை பெற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19