உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.வி.லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இவர் இடாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமான பிரியந்த ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 29 வருடம் அனுபவத்தை பெற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM