சேதவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (02) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
இவர்களிடமிருந்து இரண்டு ரி - ரக துப்பாக்கிகள் , 26 தோட்டாக்கள் மற்றும் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் துபாயில் தலைமறைவாக உள்ள குற்றவாளியான சேதவத்த கசுனின் நெருங்கிய உறவினர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது .
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM