தண்டப்பணம் எழுதியதை வீடியோ எடுத்தவருக்கு ஏற்பட்ட நிலை

Published By: Raam

30 Mar, 2017 | 09:19 PM
image

நாரஹேன்பிட்ட பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியில் ஈடுப்பட்டிருந்த இரு போக்குவரத்து பொலிஸாரினால் வீதி விதிமுறையினை மீறியமைக்காக தண்டப்பணம் எழுத முற்பட்ட வேளையில் கையடக்கத்தொலைபேசியில் வீடியோ எடுத்தவரை பொலிஸ் அதிகாரி தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு பொலிஸார் தண்டப்பணம் எழுத முற்பட்ட வேளையில் தாங்கள் சரியாக தான் வந்தோம் என்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவாறு அதை கையடக்கதொலைபேசியில் வீடியோ எடுத்த நபரையும் கையடக்கதொலைபேசியையும் ஒரு பொலிஸ் அதிகாரி தாக்கும் காட்சி குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்போது குறித்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21