(நெவில் அன்தனி)
தாய்வானில் இன்று சனிக்கிழமை (01)நடைபெற்ற சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரட்னவும் அருண தர்ஷனவும் இலகுவாக வெற்றி பெற்றனர்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை தருஷி கருணாரட்ன 52.48 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.
மற்றொரு இலங்கை வீராங்கனை நடீஷா ராமநாயக்க (53.93 செக்.) நான்காம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.82 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன முதலாம் இடத்தைப் பெற்றார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (02)நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்னவும் கயன்திகா அபேரட்னவும் பங்குபற்றவுள்ளனர. அத்துடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்மே பங்குபற்றவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM