சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் போட்டி: இலங்கையிலிருந்து ஐவர் பங்கேற்பு

Published By: Vishnu

31 May, 2024 | 07:23 PM
image

(நெவில் அன்தனி)

தாய்வானில் நடைபெறவுள்ள சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்பாக ஐவர் பங்குபற்றவுள்ளனர்.

இப் போட்டி ஜூன் 1ஆம், 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷனவும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நடீஷா ராமநாயக்கவும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன, கயன்திகா அபேரட்ன ஆகியோரும் ஈட்டி எறிதல் போட்டியில் டில்ஹானி லேக்கம்கேயும் பங்குபற்றவுள்ளனர்.

இப் போட்டிகளில் ஒலிம்பிக் அடைவு மட்டங்களை எட்டுவதற்கு இந்த ஐவரும் முயற்சிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41