யாழ்ப்பாணம் - பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (01) மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் கொடியேற்றம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி, தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் வழிபாடுகள் தொடரும்.
12ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நற்கருணைப் பெருவிழா நடைபெறும்.
13ஆம் திகதி வியாழக்கிழமை புனிதரின் திருவிழாவில் முதல் திருப்பலி அதிகாலை 5.15 மணிக்கும், திருவிழா திருப்பலி காலை 6.30 மணிக்கும் நடைபெறும்.
அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு திருச்சொரூப பவனி நடைபெறும் என தேவாலய பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெறோ செல்வநாயகம் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM