“கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை”

Published By: Robert

30 Mar, 2017 | 03:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ் அரசாங்கத்தில் நீதித்துறை நடவடிக்கையில் ஏற்பட்ட நம்பிக்கையீனமே கலப்பு நீதிமன்றம் தொடர்பான பொறிமுறைக்கு காரணமாகும். அத்துடன் தற்போதைய நிலையில் நீதித்துறையில் சுயாதீனத்தன்மை பேணப்படுவதால் கலப்பு நீதிமன்றத்துக்கான தேவை இல்லை என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கண்கந்த தெரிவித்தார்.

இலங்கை நீதிமன்ற வைத்திய சங்கத்தின் வைத்தியர் குழுவினர்களால் தயாரிக்கப்பட்ட அனர்த்தங்களின்போது இடம்பெறுகின்ற மரணங்கள் மற்றும் பேரழிவுகளை குறைப்பதற்கான திட்டம் வெளியீட்டு நிகழ்வு பத்தரமுல்லை மொனாரிஞ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47