கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து எரிபொருள் கசிவை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கப்பலில் இருந்து கசிந்துள்ள எரிபொருள் துறைமுக கடலில் கலந்துள்ளதால் குறித்த பகுதி கடல் நீர் மாசடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM