களுகங்கை நீர் மட்டத்தில் வேகமான அதிகரிப்பு!

Published By: Digital Desk 7

30 May, 2024 | 02:36 PM
image

களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் இரத்தினபுரியில் வெள்ள அபாயம்  ஏற்பட்டுள்ளது.

களுகங்கையின் நீர்மட்டம் புளுங்குபிட்டி நீர் மட்டத்தில்  7ன் எல்லையை நெருங்கியுள்ளது.

இதன்காரணமாக,  இரத்தினபுரி அலுபொத்த பிரதான பஸ் பாதையில்  ஓயா பகுதியிலிருந்து மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிக்கு  செல்லக்கூடிய பல வீதிகளிலும் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளதோடு வீடுகளும் பாதிப்படைந்துள்ளது. 

நீர் மட்டம் 07 என்ற  எல்லையை மீறினால்  பெரும் வெள்ளம் அபாயம்  ஏற்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34