றக்பி, வலைபந்தாட்டம் உட்பட நான்கு விளையாட்டுத்துறை சங்கங்களுக்கு இடைக்காலத்தடை

Published By: Vishnu

29 May, 2024 | 11:56 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா றக்பி, இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், உட்பட நான்கு விளையாட்டுத்துறை சங்கங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா றக்பி (இலங்கை றக்பி நிறுவனம்), இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், இலங்கை சைக்கிளோட்ட  சம்மேளனம்,  சிலோன் ஒட்டோமொபைல் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களுக்கு இன்று 29ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்த நான்கு சங்கங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை  தகுதிவாய்ந்த அதிகாரியாக   விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

அமைச்சரின் இந்த உத்தரவுக்கு அமைய குறிப்பிட்ட நான்கு சங்கங்களினதும் தேர்தல்கள் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகத்தினால் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41