கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள் கைது !

29 May, 2024 | 10:07 AM
image

கற்பிட்டி, கந்தகுளிய  பிரதேசத்தில்   சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல  வாந்தியுடன்  இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்  இந்த மீனவர்கள் இன்று புதன்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.   

கைதான  மீனவர்கள் கந்தகுளி  பிரதேசத்தைச் சேர்ந்த  40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த மீனவர்கள் கடலில் மிதந்த திமிங்கல வாந்தியை இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.  

மீனவர்களிடமிருந்த  திமிங்கல  வாந்தியை பொலிஸார்  கைப்பற்றியுள்ளதுடன்  மேலதிக விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது  . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவருடகாலத்துக்கு நீடியுங்கள் ; ஐ.நா மனித...

2025-01-18 22:05:07
news-image

சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வின் மூலமே தமிழர்களின்...

2025-01-18 22:11:09
news-image

ராஜபக்ஷக்கள் நாட்டை சீன கடன்பொறிக்குள் தள்ளவில்லை...

2025-01-18 21:56:39
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை ஏதேனுமொரு பரிமாணத்தில்...

2025-01-18 21:52:14
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் கூட்டணியாக...

2025-01-18 15:54:49
news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23