எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க விஷேட பொதுக் கூட்டம் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான என்.சிவக்குமார் தலைமையில் பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதால் பழைய மாணவர்கள் அனைவரையும் இந்தக் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM