களுத்துறை, “கலமுல்ல தசி “ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை (27) திடீரென உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெபுவன, பலப்பிட்டிய கொடை பிரதேசத்தைச் சேர்ந்த துஷார ருக்மால் சில்வா என்பரே சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 25 ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திடீர் சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM