புத்தளம் பிரதேச செயலாளருக்கும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம், மன்னாராம வீதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றை ஆக்கிரமித்துள்ள நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பிரதேச செயலாளர் அங்கு சென்ற போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அங்கு பிரதேச செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகள் குழுவொன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM