மீரிகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகிலிருந்து தலையில் பலத்த காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மீரிகம, வில்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை தானம் வழங்கும் நிகழ்வொன்றிற்குச் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என இவரது தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலமானது அவரது வீட்டிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில் பாதைக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM