"உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கியதாக 700 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வைத்து கையளித்தார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் 5400 முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM