வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு 700 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

Published By: Vishnu

26 May, 2024 | 07:35 PM
image

"உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கியதாக 700  முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மோஜோ விழா மண்டபத்தில் வைத்து கையளித்தார். 

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் 5400 முழு உரிமையுள்ள  காணி உறுதிப்  பத்திரங்கள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பியூலன்ஸ் வண்டி - டிப்பர் வாகனம்...

2025-01-21 16:31:59
news-image

ஹிக்கடுவையில் போதைப்பொருள், தோட்டாக்களுடன் நடனக் கலைஞர்...

2025-01-21 16:05:58
news-image

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் 06...

2025-01-21 15:53:35
news-image

03 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2025-01-21 15:45:04
news-image

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து...

2025-01-21 15:46:28
news-image

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரை பயங்கரவாத...

2025-01-21 15:22:45
news-image

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம்...

2025-01-21 15:30:13
news-image

யாழ். கலாசார நிலையப் பெயர் மாற்றம்...

2025-01-21 15:19:24
news-image

அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

2025-01-21 15:18:46
news-image

19 நாட்களில் ஒரு இலட்சத்து 50...

2025-01-21 14:25:01
news-image

வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை...

2025-01-21 14:36:14
news-image

பலத்த மழையினால் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில்...

2025-01-21 14:05:01