வவுனியாவில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

Published By: Raam

29 Mar, 2017 | 10:56 PM
image

வவுனியாவில் பல்வேறு இடங்களில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற  மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. 32 மாடுகள் கட்டாக்காலியாக வீதியில் நின்ற போது பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பூந்தோட்டம், கோவில்குளம் போன்ற பகுதிகிளில் வீதியில் படுத்திருந்த போது இவை பிடிக்கப்பட்டள்ளதாகவும் 13 மாடுகள் இன்று உரிமையாளர்களினால் தண்டப்பணம் செலுத்தப்பட்டு மாடுகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நகரசபை உத்தியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நடவடிக்கை தொடரும் என்றும் கட்டாக்காலி மாடுகள் வீதியில் விடப்பட்டிருந்தால் நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17