கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை !

26 May, 2024 | 10:43 AM
image

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்தவர் பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.  

வெசாக்  வலயத்தை பார்ப்பதற்காகத்  தனது நண்பர்கள் சிலருடன்  ஒருகொடவத்தை  நோக்கி  நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், இவர்  சில நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.  

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லையில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டனர்;...

2025-03-27 01:47:20
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 00:16:23
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04