காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் பேஸ்லைன் வீதி பண்டாரநாயக்க பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெசாக் வலயத்தை பார்ப்பதற்காகத் தனது நண்பர்கள் சிலருடன் ஒருகொடவத்தை நோக்கி நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில், இவர் சில நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM