21 வயதுக்குற்பட்ட இளைஞர்களுக்கு சிகரட் விற்பனை : 30 வர்த்தகர்களுக்கு தலா 2500 ரூபா தண்டம்!

Published By: Ponmalar

29 Mar, 2017 | 03:45 PM
image

21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 30 பேருக்கு தலா 2500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், நகர வர்த்தர்களுக்கே இவ்வாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று தண்டம் விதிக்கப்பட்டுள்ளது 

ஹட்டன் மதுவரி திணைக்களத்தினரினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர்  சோதனையின் நடவடிக்கையின் போது குறித்த 30 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

2006 ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின்படி 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  சிகரட் விற்பனை செய்யத குற்றச்சாட்டின் அடிப்படையில், மேற்படி 30 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஹட்டன் மாவட்ட நீதவான் பிரசன்ன லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 இதன் போது குற்றத்தை குறித்த வர்த்தகர்கள் ஒப்புக்கொண்டமைக்கமைய தலா 2500 ரூபா தண்டம் விதித்து விடுதலை செய்யததாக ஹட்டன் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பி.எம்.பீ.திலகரத்ன தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35