மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்தோற்சவம் புதன்கிழமை (22) காலை சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்திகள் உள்வீதி, வெளிவீதி உலா வந்ததை காண முடிந்தது.
இந்நிலையில், உற்சவ மூர்த்திகள் பாலாவி தீர்த்தக்கரைக்கு பவனியாக கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் நடத்தப்பட்டது.
புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதை தொடர்ந்து புதன்கிழமை இரவு கொடி இறக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM