புத்தளம், முந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பாரிய மரம் சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி ; ஒருவர் காயம்

23 May, 2024 | 03:51 PM
image

புத்தளம், முந்தல் பகுதியில் வில்பொத்தயிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதே இவ்வாறு மரம் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காற்றினால் மரம் இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, காயமடைந்த யுவதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட...

2025-03-24 19:08:36
news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26