வெசாக் நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

Published By: Digital Desk 3

23 May, 2024 | 02:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வெளியாட்களை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இன்றும்  நாளையும் சிறைக்கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் மாத்திரம் கைதி ஒருவருக்கு பொதுமான அளவு பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்டதாக குறித்த வெளியாட்களை பார்வையிடும் நடவடிக்கை நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54