லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

22 May, 2024 | 03:14 PM
image

(என்.வீ.ஏ.)

பிரித்தானிய பிரஜையான பங்களாதேஷி ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான அவர், லங்கா பிறீமியர் லீக் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.  

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டத்துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவினராலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09