இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகர் பிணையில் விடுதலை

22 May, 2024 | 03:16 PM
image

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் இன்று (22) புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

33 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலங்கைக்கான ஈரான் தூதுவரான அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56