வெவ்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இருவர் கைது !

21 May, 2024 | 05:22 PM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவரை நேற்று திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

ஒருவர் வீடொன்றில் 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம்  மற்றும் கையடக்க தொலைப்பேசிகளை கொள்ளையிட்டுள்ளார்.

மற்றையவர் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அதே பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இரு மாடுகளைத் திருடியுள்ளார் . 

இந்த இரு வெவ்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்த இருவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேக நபர் ஒருவரால் திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம்  மற்றும் கையடக்க தொலைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05
news-image

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில்...

2025-01-17 17:49:03
news-image

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம்...

2025-01-17 17:34:46