காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இருவரை நேற்று திங்கட்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் வீடொன்றில் 8 இலட்சத்து 94 ஆயிரத்து 400 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசிகளை கொள்ளையிட்டுள்ளார்.
மற்றையவர் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அதே பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த இரு மாடுகளைத் திருடியுள்ளார் .
இந்த இரு வெவ்வேறு திருட்டு சம்பவங்களில் கைது செய்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒருவரால் திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM