சீனாவில் ஆரம்பபாடசாலையில் மீண்டும் கத்திக்குத்து சம்பவம் - இருவர் பலி

21 May, 2024 | 12:30 PM
image

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

45 வயது பெண்  ஒருவர் பழம்வெட்டும் கத்தியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் ஜியாங்ஜி மாகாணத்தின் வென்பாங் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலை தொடர்ந்து  ஆரம்ப பாடசாலையிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ள பெற்றோர் பாடசாலை உரிய  தகவல்களை வெளியிடவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

மதியமே எனக்கு இந்த தகவல் கிடைத்தது நான் அதிர்ச்சியடைந்தேன் பெற்றோர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44