நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய மண்டலாபிஷேகம் ஆரம்பம்

20 May, 2024 | 04:35 PM
image

உலக வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் உற்சவமூர்த்தி உள்வீதி வலம் மண்டலாபிக்ஷேகத்துடன் ஆரம்பமானது. 

கும்பாபிஷேக குடமுழுக்கு கண்ட நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக திங்கட்கிழமை (20) உற்சவமூர்த்தி உல்வீதி உலா வந்தது.

இதுவரைக் காலமும் உற்சவ மூர்த்திகள் இந்த ஆலயத்தில் இல்லாததனால் இந்த நிகழ்வு நடைபெறவில்லை. தற்போது இந்தியாவின் கோயம்புத்தூர் லலிதாம்பிகை நிதியத்தின் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதியினால் உற்சவ மூர்த்திகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. 

இன்று முதல் தொடர்ந்து 48 நாட்கள் சங்காபிக்ஷேகம் நடைபெறுவதோடு, முதல் நாள் சங்காபிக்ஷேக நிகழ்வு இன்று நடந்தேறியது. 

இந்த வைபவத்தில் ஆலய நிர்வாக சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57