ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் விபத்து சதி நடவடிக்கையா? ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க செனெட்டர் தெரிவிப்பு

20 May, 2024 | 06:21 AM
image

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் விபத்திற்கு சதிநடவடிக்கையே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தனக்கு தெரிவித்துள்ளனர் என அமெரிக்க செனெட்டின் தலைவர் சக் சூமர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடமேற்கில் ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் காலநிலை மோசமானதாக காணப்பட்டது கடும் பனிமூட்டம் நிலவியது ஆகவே இது விபத்து போல தோன்றுகின்றது ஆனால் இன்னமும் விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன இன்னமும் அவர்கள் அதனை கண்டுபிடிக்கவில்லை நான் நிலைமையை தொடர்ந்து அவதானித்து வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40