மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன- ஈரான் வெளிவிவகார அமைச்சு

20 May, 2024 | 06:09 AM
image

ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஜனாதிபதியையும் ஏனையவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன என ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு அஜர்பைஜானின் வர்ஜஹான் பிராந்தியத்தில் ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் உட்பட்ட குழுவினர் பயணித்துக்கொண்டிந்த ஹெலிக்கொப்டர் துரதிஸ்டவசமாக விபத்தில் சிக்கியது என ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மிகமோசமான காலநிலை காணப்படுகின்ற போதிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன என ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு...

2025-01-25 17:34:32
news-image

மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர்...

2025-01-24 15:44:18
news-image

கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகையில் டிரம்பினை ஆபாசவார்த்தைகளால்...

2025-01-24 13:46:19
news-image

பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை...

2025-01-24 12:35:08
news-image

'வாழ்நாள் அனுபவம்" டிரம்பின் பதவியேற்பு நிகழ்வு...

2025-01-24 11:44:55
news-image

சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா...

2025-01-24 10:52:02
news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00