ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஜனாதிபதியையும் ஏனையவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன என ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு அஜர்பைஜானின் வர்ஜஹான் பிராந்தியத்தில் ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் உட்பட்ட குழுவினர் பயணித்துக்கொண்டிந்த ஹெலிக்கொப்டர் துரதிஸ்டவசமாக விபத்தில் சிக்கியது என ஈரானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மிகமோசமான காலநிலை காணப்படுகின்ற போதிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகவும் நம்பிக்கையுடனும் தொடர்கின்றன என ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM