வாக்குமூலம் பதிவு செய்வதற்காகச் சந்தேக நபர் ஒருவரை அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் நடந்து கொண்ட நபரைக் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மொனராகலை - ஹுலந்தாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவிப்பதற்காக பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் .
இதன் போது சந்தேக நபரின் கை கண்ணாடியில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM