இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி 2024 எதிர்வரும் மே 29ஆம் திகதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை காலிமுகத்திடல் மற்றும் துறைமுக நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், வெளிநாட்டு விமானப்படைகள் இதில் பங்கேற்கவிருந்த சர்வதேச விமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு பங்குதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் பங்கேற்பதற்கான பரந்த வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கொழும்பு வான்சாகசம் மற்றும் பாதுகாப்பு கண்காட்சி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 2ஆம் திகதி வரை இலங்கை விமானப்படையின் 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM