கலவானை பகுதியில் ஆற்றில் குதித்த பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஆற்றில் குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளதாகக் கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமி கலவானை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் இந்த பெண் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
கலவான மத்துகம பிரதான வீதியில் அமைந்துள்ள ஆற்றுப்பாலமொன்றில் இந்த பெண் குதித்ததைக் கண்ட இளைஞன் அவருடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் விசாரணைகளுக்காகப் பெண் கலவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM