முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிப்பட்டது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் பலர் இணைந்து பண்டாரிக்குளம் பிரதான வீதியில் பொது மக்களுக்கு நினைவுக்கஞ்சி வழங்கியுள்ளனர்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர். அதன் நினைவாகவும், அடுத்த தலைமுறைக்கு யுத்த வரலாற்றை கடத்தும் நோக்குடனும் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM