வவுனியா- பண்டாரிக்குளத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்  

18 May, 2024 | 06:12 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று (18) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிப்பட்டது.

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  பலர் இணைந்து பண்டாரிக்குளம் பிரதான வீதியில் பொது மக்களுக்கு நினைவுக்கஞ்சி வழங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர். அதன் நினைவாகவும், அடுத்த தலைமுறைக்கு யுத்த வரலாற்றை கடத்தும் நோக்குடனும் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49
news-image

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி?...

2026-04-12 09:59:39