(எம்.எம்.மின்ஹாஜ்)
தற்போது நாட்டில் முன்பை விடவும் எம்மால் சுதந்திரமாக செயற்பட முடியும். அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பூரண சுதந்திரம் வழங்கியுள்ளனர். இதன்பிரகாரம் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் பிரிவிணைவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன. எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு பல்வேறு பணிப்புரை விடுக்கவுள்ளேன். ஆகவே சிறுவர் துஷ்பிரயோகம் செய்வோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை வெளியீட்டு விழா பத்தரமுல்லை வோர்டர்ஸ் ஏஜ் ஹொட்டலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM