போர் வீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போர் வீரர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை பாராளுமன்ற மைதானத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசேட போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணி முதல் பொல்துவ பகுதியில் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM