வவுனியாவில் உண்மை நல்லிணக்க பிரதிநிதிகளை சந்தித்த வெளிநாட்டு பிரதிநிதிகள்

Published By: Digital Desk 7

17 May, 2024 | 09:57 PM
image

வவுனியா உண்மை மற்றும் நல்லிணக்க மன்ற பிரதிநிதிகளை வெளிநாட்டு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
வவுனியா தவசிகுளத்தில் உள்ள ஓர்கான் நிறுவன கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஆப்கானிஸ்தானில் செயற்பட்ட சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் லண்டனை சேர்ந்த மனித உரிமை மற்றும் நல்லிணக்க செயற்பாட்டாளர்கள் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது யுத்தத்திற்கு பின்னர் இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்க முரண்பாடுகள் அவற்றை தீர்ப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34