பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு திறந்துவைப்பு 

16 May, 2024 | 06:59 PM
image

பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பெயரிலான அரங்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தனின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. 

பேராசிரியர். சு. வித்தியானந்தன் தமிழ்த்துறையோடு கொண்டிருந்த உறவின் காரணமாக தமிழ்த்துறைக்கென்று ஒதுக்கப்பட்ட இவ்வரங்கினை அவரது மகள் மகிழ் நங்கை ராஜ்மோகன் திறந்துவைத்தார். 

பெயர்ப் பலகையை மூதவை உறுப்பினர் பேராசிரியர் சிறில் விஜேசுந்தர திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, சிறப்பு விருந்தினராக மகிழ் நங்கை ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஏனைய துறைசார் விரிவுரையாளர்களும் தமிழ்த்துறைசார் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36
news-image

வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

2025-01-13 11:17:08
news-image

சென்னையில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில்...

2025-01-12 19:20:57