பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு திறந்துவைப்பு 

16 May, 2024 | 06:59 PM
image

பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பெயரிலான அரங்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தனின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. 

பேராசிரியர். சு. வித்தியானந்தன் தமிழ்த்துறையோடு கொண்டிருந்த உறவின் காரணமாக தமிழ்த்துறைக்கென்று ஒதுக்கப்பட்ட இவ்வரங்கினை அவரது மகள் மகிழ் நங்கை ராஜ்மோகன் திறந்துவைத்தார். 

பெயர்ப் பலகையை மூதவை உறுப்பினர் பேராசிரியர் சிறில் விஜேசுந்தர திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, சிறப்பு விருந்தினராக மகிழ் நங்கை ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஏனைய துறைசார் விரிவுரையாளர்களும் தமிழ்த்துறைசார் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35