பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு திறந்துவைப்பு 

16 May, 2024 | 06:59 PM
image

பேராசிரியர் சு. வித்தியானந்தனின் பெயரிலான அரங்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தனின் தலைமையில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது. 

பேராசிரியர். சு. வித்தியானந்தன் தமிழ்த்துறையோடு கொண்டிருந்த உறவின் காரணமாக தமிழ்த்துறைக்கென்று ஒதுக்கப்பட்ட இவ்வரங்கினை அவரது மகள் மகிழ் நங்கை ராஜ்மோகன் திறந்துவைத்தார். 

பெயர்ப் பலகையை மூதவை உறுப்பினர் பேராசிரியர் சிறில் விஜேசுந்தர திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க, சிறப்பு விருந்தினராக மகிழ் நங்கை ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஏனைய துறைசார் விரிவுரையாளர்களும் தமிழ்த்துறைசார் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு...

2025-05-22 18:36:09
news-image

“பிரம்ம கமலம் - 2025” நிகழ்வு  

2025-05-22 13:06:06
news-image

புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட்...

2025-05-22 11:09:06
news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44