நிதி இராஜாங்க அமைச்சர் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல் : விசாரணைகள் ஆரம்பம்

Published By: Digital Desk 3

16 May, 2024 | 05:10 PM
image

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நேற்று புதன்கிழமை (15)  இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் ஊடாக கொலை மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் ஷெஹான் சேமசிங்கவை போட்டியிடக் கூடாது, மீறி போட்டியிட்டால் கொலை செய்யப்படுவார் எனவும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைவாக, இராஜாங்க அமைச்சர் சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17