நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று புதன்கிழமை (15) இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் ஷெஹான் சேமசிங்கவை போட்டியிடக் கூடாது, மீறி போட்டியிட்டால் கொலை செய்யப்படுவார் எனவும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக, இராஜாங்க அமைச்சர் சேமசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM