பாதுக்கையில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் கடையில் கொள்ளை ; இருவர் கைது

16 May, 2024 | 01:04 PM
image

பாதுக்கை , மாவத்தகம பிரதேசத்தில் இரும்பு பொருட்களைச் சேகரிக்கும் கடையொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கடை உரிமையாளரின் மனைவி மற்றும் பணியாளர்களிடம் வாள் மற்றும் மன்னா கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களைகொள்ளையிட்டு தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் பாதுக்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுக்கை, துன்னான பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59