யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி

Published By: Vishnu

15 May, 2024 | 10:59 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை (04) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

இப்போட்டியில் திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை சேர்ந்த 23 சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்று 25 தங்கபதக்கங்களையும், 7 வெள்ளிப்பதக்கங்களையும், 13 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வெற்றிவாகை சூடினர்.

ஒற்றைச் சிலம்பம் வீச்சு போட்டியில் 

வி.லுகேஷிகன்

ரூ.தினுஷாந் 

ர.ஷாம்டேவிட் 

வி.பிரிதிஷன் 

ரூ.பிருந்துஷன் 

வி.மிதுஸ்

சு.அச்சுதன்

ச.கோபிகா

கோ.ஜொய்ஸ்லின் ஆகிய மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்

உ.பவிகாஷ்

சி.தஷாப்தன்

வி.மோனிஷ்

தி.கிருத்திகா ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்

ச.சந்தோஷ் 

வி.திரிஷன்

ச.ஹரிகரன்

ச.சாஜிலியன்

ஶ்ரீ.டிலுக்சன்

கு.ரஷா

கு.ஹிரிஷா ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

தொடு சிலம்பம் போட்டியில் 

வி.லுகேஷிகன் 

ரூ.பிருந்துஷன்

சி.தஷாப்தன்

வி.மிதுஸ்

சு.அச்சுதன்

ச.சாஜிலியன்

வி.திரிஷன்

இ.எபினேஷர்

பி.டர்னீஸ்

கோ.ஜொய்ஸ்லின்

தி.கிருத்திகா

கு.ரக்ஷா

ஆகியோர் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்

ச.கோபிகா இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்

வி.மோனிஷ்

கு.ஹிரிஷா

ஶ்ரீ.டிலுக்சன்

வி.பிரிதிஷன்

கே.தரணிதரன்

ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

சுருள்வால் வீச்சுப் போட்டியில் 

ச.சந்தோஷ்

ச.ஹரிகரன்

இ.எபினேஷர்

ஆகியோர் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும் 

உ.பவிகாஷ்

கே.தரணிதரன் ஆகியோர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும்

இரட்டை சிலம்பம் வீச்சுப் போட்டியில்

ர.ஷாம்டேவிட் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தையும்

ரூ.தினுஷாந் - மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, மலேசியா நாடுகளிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் 380ற்கும் மேற்பட்ட  சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அகரம் மக்கள் கலைக்கூடமானது திருகோணமலையில் சிலம்பாட்டம், வயலின், புல்லாங்குழல், யோகா, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம், கூத்து, பறை,  போன்ற கலை வகுப்புகளை  லாபநோக்கமின்றி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக பயிற்றுவித்து வருகின்றது. மேலும் இக்கலைக்கூடத்தில் 300ற்கும் மேலான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

கலைக்கூடத்தின் பிரதம சிலம்பாட்ட ஆசான் ராஜஆனந் மற்றும் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் போட்டி நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23