மஹாஓயா சமகிபுர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
குறித்த பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 26 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM